tag:blogger.com,1999:blog-5915229830498215273.post9200193743675332193..comments2023-09-17T02:42:10.970+02:00Comments on அடுத்த வீட்டு வாசம் : நிலக்கிளி - அ .பாலமனோகரன் -இலங்கை - தொடர்நாவல் ( 01- 10 ) koomaganblogspot.frhttp://www.blogger.com/profile/11553786886267753394noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-5915229830498215273.post-3108540247497021162016-03-16T19:15:58.034+01:002016-03-16T19:15:58.034+01:00வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நிஷா .அ .பால...வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நிஷா .அ .பாலமனோகரன் எமது இலக்கியப்பொக்கிஷம் .இன்று அவர் பலரால் மறக்கப்பட்டு விட்டார். .இளைய சந்ததிக்கு அவரை மீள்நினைவுப்படுத்தவே இந்தத்தொடரை ஆரம்பித்தேன் .இந்த மண்ணும், அதன் புழுதிவாசமும் ,கதைமாந்தர்களது உயிர்ப்பும் எமக்கு மீண்டும் கிடைக்காது. ஆனால் நினைவில் மட்டுமே எங்கோ ஓர் ஓரத்தில் இருக்கின்றன .தொடருடன் தொடர்ந்து இருங்கள் நன்றி. koomaganblogspot.frhttps://www.blogger.com/profile/11553786886267753394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5915229830498215273.post-444141022701485272016-03-16T13:48:23.267+01:002016-03-16T13:48:23.267+01:00 நான் படித்திருக்கின்றேன்! நிலக்கிளி, குமாரபுரம் அ... நான் படித்திருக்கின்றேன்! நிலக்கிளி, குமாரபுரம் அனைத்தும் ஈழத்தமிழ் எழுத்துக்கே பெருமை சேர்க்கும்! நிலக்கிளி நாவல் மூலம் அந்த மக்களின் மண் வாசனையையும் அறிய முடிந்தது, இப்போது தொடராய் மீண்டும் படிக்க கிடைத்ததிலும் மகிழ்ச்சி. தொடருங்கள்... தொடர்வோம்!நிஷாhttps://www.blogger.com/profile/13143849546331591829noreply@blogger.com