பிரான்ஸை அச்சுறுத்தும் கொடூரமான பயங்கரவாதம்!-கட்டுரை.




மிக அதிகளவிலான பயங்கரவாத அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் நாடுகளில் ஒன்றாக ஃபிரான்ஸ் இருந்துவருகிறது. பல தசாப்தகாலமாகவே, ஃபிரான்ஸை பயங்கரவாதிகள் அச்சுறுத்தி வருகின்றனர்! அத்தோடு பல நாசகாரவேலைகளையும் செய்துவருகின்றனர். உண்மையில், பயங்கரவாதம் எனும் நோய் பீடிக்கப்பட்ட நாடாகவே நாம் ஃபிரான்ஸைக் கருத வேண்டும்!

ஃபிரெஞ்சு மக்கள் மட்டும் அன்றி, உலக மக்கள் அனைவரதும் இதயங்களிலும், நீங்கா இடம்பிடித்திருக்கும், உலக அதிசயங்களில் ஒன்றாகிய ஈஃபில் டவரை தகர்ப்போம் என்று, பல தடவைகள் பயங்கரவாத கூட்டம் அச்சுறுத்தியுள்ளதோடு, பல தடவைகள் அதற்கு முயன்றும் உள்ளது. எதையாவது தகர்ப்பது, அடித்து நொறுக்குவது, நாசமாக்குவது...... இதைவிட்டால் வேறு என்ன தெரியும் அவர்களுக்கு?

இதுவரை பயங்கரவாதத்தால், ஃபிரான்ஸ் எதிர்கொண்ட நெருக்கடிகள், சவால்கள் ஏராளம்! அவற்றில் இருந்து சில உங்கள் பார்வைக்காக....!

01. எயார் ஃபிரான்ஸ் விமானக்கடத்தல் -1994: 

1994 டிசம்பர் 24 ம் தேதி, 220 பயணிகளுடன் அல்ஜீரியாவில் இருந்து புறப்பட்ட ஏர் ஃபிரான்ஸ் 8969 விமானத்தை, ஆயுதம் தாங்கிய இஸ்லாமிய பயங்கரவாதிகள் கடத்தினர். அந்த விமானத்தை ஈஃபில் டவர் நோக்கி, தாழப் பறந்து சென்று மோதுவதே அவர்களின் நோக்கமாக இருந்தது. ஆனால் திறமை மிக்க, ஃபிரென்சு வீரர்கள், அந்த விமானக் கடத்தலை முறியடித்துவிட்டனர்! இதில் மூன்று பயணிகள் கொல்லப்பட்டனர்! இது பற்றிய முழுமையான தகவலை கிளிக் இங்கே செய்து படியுங்கள்!

02. அபு தோஹா, ஸ்லிமன்ஸ் கல்ஃபோயி, ரபா காதர்:

இந்த மூன்று பன்னாடைகளும் யார் என்றால், அல்ஜீரியா நாட்டைச் சேர்ந்த மூன்று இஸ்லாமிய பயங்கரவாதிகள்! இப்போது ஃபிரெஞ்சு சிறைகளில் அடைபட்டுக் கிடக்கிறார்கள்! காரணம் இவர்கள் செய்த புனிதமான ஒரு செயல்! - அது என்னவென்றால், ஃபிரான்ஸின் ஸ்டாஸ்பேர்க் நகரில் உள்ள ஒரு தேவாலயத்தைக் குண்டு வைத்துத்துத் தகர்க்க முயன்றதுதான்! அதுமட்டும் தான் இவர்கள் செய்த குற்றம்

என்றில்லை! இவர்களின் வண்டவாளங்களை இங்கே கிளிக் செய்து படியுங்கள் - லிங்

03. கலீத் கெல்கல்: 


இந்த அறிஞர் யார் என்றால், இவரும் ஒரு இஸ்லாமிய பயங்கரவாதிதான்! 1971 ஏப்ரல் 28 ல் பிறந்த இவரின் வீர வரலாறு கேட்டால், உங்களுக்குப் புல்லரிக்கும்! 1995 ம் ஆண்டில் பாரிஸ் நகரில் மூன்று இடங்களில் குண்டுகள் வெடித்து, பலர் கொல்லப்பட்டார்கள்! ஏராளமானோர் காயமுற்றார்கள்! - இந்த பாதக செயலைச் செய்தது / செய்வித்தது இவரே தான்! முதலாவது குண்டு - நிலக்கீழ் ரெயில் நிலையமாகிய பாரிஸ், சென் மிஷல் ரெயில்வே நிலையத்தில் 1995 ஜூலை 25 ல் வெடித்தது - இதில் 8 பேர் கொல்லப்பட 75 க்கு மேற்பட்டோர் காயமுற்றனர். அடுத்ததாக “வெற்றி வளைவு” எனப்படும், நெப்போலியன் கட்டிய இராணுவ நினைவுச் சின்னம் அருகே, ஆகஸ்ட் 17 ம் தேதி, அதே ஆண்டில் வெடித்த குண்டு காரணமாக 17 பேர் வரையில் காயமடைந்தனர். மூன்றாவது குண்டு லியோன் நகருக்கு அருகில் வெடித்து, அதில் 14 பேர் காயமடைந்தனர்! இந்த அரிய சாதனைகளைச் செய்தவர்தான் கலித் கெல்கல்! அவருக்கும் லிங் தருகிறேன்! படியுங்கள் - லிங்

04. நிஸார் த்ராபெல்ஸி:

இவர் யார் என்றால், இவர் ஒரு ஃபுட் பால் ப்ளேயர்! பேசாம ஃபுட் பால் விளையாடிக்கிட்டு இருக்கவேண்டியதுதானே? எதுக்கு உடம்புல குண்டைக் கட்டிக்கிட்டு, பாரிஸ் நகரில் இருக்கும் அமெரிக்க தூதரகத்தை தாக்கப் போகணும்? அதான் பயங்கரவாதி ஆச்சே? சும்மா இருப்பானா என்ன? இவரு அடிக்கடி ஆஃப்கானிஸ்தான் போயி, ஒசாமா பின்லாடனையும் சந்திச்சாராம்! இப்ப பெல்ஜியம் சிறையில் கம்பி எண்ணிக்கிட்டுb இருக்காரு! இவன பத்தி படிக்கணுமா? கிளிக்குங்கோ - லிங்

05, பள்ளிச் சிறார்களுக்கு கொள்ளி வைத்த பாவி - முஹம்மது மெஹ்ரா:


மேலே படத்தில் இருக்கும் பன்னாடை பற்றி உங்களுக்குத் தெரிந்திருக்கும்! கடந்தவருடம் ஃபிரான்ஸின் தூலிஸ் நகரில் உள்ள குழந்தைகள் படிக்கும் பள்ளிக்குள் புகுந்து, ஈவு இரக்கமே இல்லாமல் 7 பேரை சுட்டுக் கொன்ற வெறியன்! இவனது பேரைப் பாருங்கள் “முஹம்மது மெஹ்ரா” ! - இந்த கொலை வெறி தாக்குதல் பற்றி இங்கே படியுங்கள் - லிங்

மேலே இருப்பவை வெறும் ட்ரெயிலர்தான்! மெயின் பிக்‌ஷர் அல்ல! இப்படி ஃபிரான்ஸ் நாட்டை இஸ்லாமிய பயங்கரவாதம் எந்தளவுக்கு அச்சுறுத்துகிறது என்று பாருங்கள்!

பிரான்ஸிலே பல உலகப் பெறுமதி மிக்க சொத்துக்கள் உள்ளன! அவற்றையெல்லாம் இந்தப் பயங்கரவாதிகளிடம் இருந்து பாதுகாப்பது உண்மையிலேயே மிகப் பெரும் சவாலாகும்! எந்த நேரத்தில் என்ன நடக்கும் என்றே தெரியாத நிலை! அதுமட்டுமல்ல, போதைப் பொருள், ஆயுதங்கள் கடத்தல் ஆட்கடத்தல் என்று இன்னும் பல சமூக குற்றங்களை இந்த பயங்கரவாதிகள் ஃபிரான்ஸிலே இழைத்துவருகிறார்கள்! - அதிலும் எம்மவர்களிடம், கையடக்கத்தொலைபேசிகளை, பணத்தைப் பறிப்பதில் இவர்களை விஞ்ச யாராலும் முடியாது! இந்த பயங்கரவாத கும்பல்களிடம் எம்மவர்கள் பறிகொடுத்த நகைகள், பணங்கள், கையடக்கத்தொலைபேசிகளுக்கு அளவே இல்லை!


அதுபோக, இங்கே இஸ்லாமிய பெண்கள் விபச்சாரம் பற்றி தனி பதிவுதான் எழுத வேண்டும்! விபச்சார உலகில் கொடிகட்டிப் பறப்பது - பல ஆயிஷாக்களும், பல ஷாகிராக்களும் தான் - தனிப்பதிவு விரைவில் வரும்!! இவ்வாறு ஃபிரான்ஸை அச்சுறுத்தும் பயங்கரவாதத்தை ஒடுக்க, ஃபிரென்சு அரசு கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது! - ஃபிரெஞ்சு அரசின் இந்த நடவடிக்கைகக்கு நாமும் கைகொடுப்போமாக!



Comments